Pages

உங்கள் மெபைலில் தமிழ் திரைப்படங்களை தரவிறக்கம் செய்ய 15 தளங்கள்!




புத்தம் புதிய திரைப்படங்களை தரவிறக்கம் செய்யவேண்டுமாயின் இணைய இணைப்புடன் கணணி தேவை.
 ஆனால் நாம் வைத்திருக்கும் மொபைலிலே புதிய திரைப்படங்களை பதிவிறக்கி பார்த்து கொள்ளலாம் .

 இதற்காக 15 தளங்கள் முக்கியமான தளங்களாக கருதப்படுகிறது. இவற்றை பயன்படுத்தி உங்கள் மெபையில் புத்தம் புதிய திரைப்படங்களை நீங்களும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்..வாழ்த்துக்கள்!
                           
 அதற்கான தளங்கள் :

1.Mobile Movies

2.3Gp Mobile Movies

3.Tamil Mobile Movies

4.Mobile Movies 

5.Free TAMIL FULL MOVIES DOWNLOAD

6.Mobile Movies – Free Download Latest Bollywood, Hollywood,

7.CrazyMovies.In | Mobile Movies Free Downloads

8.Mobile Movies Online

9.Movie Arena – Free Download Latest Bollywood, Hollywood, 

10.AviMobileMovies.Com | Free Download Latest Bollywood, Hollywood

11.MOVIES-MOBILE.IN- 3GP BOLLYWOOD MOBILE MOVIE DOWNLOADS

12.Full Movies

13.3GP – 3GP Videos Mobile Videos Download Music Videos MV3gp.com

14.moviez.mobie.in

15.MoviesWood.Com offers Malayalam Mobile Movies,Malayalam 3gp Movies 


[Read More...]


கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 500 கோடி டன் கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றம்




            மிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி சேமிப்பு குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி குன்னூர் அருகே உள்ள அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை மேல்நிலை பள்ளியில் மின்சாரம் மற்றும் எரிசக்தி சிக்கனம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
 
கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 500 கோடி டன் கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றம்இந்த கருத்தரங்கிற்கு பள்ளி முதல்வர் லெனின் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக உபதலை மின்வாரிய உதவி என்ஜினியர் நிர்மல் குமார் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
 
புவி வெப்பம் அடைதல் குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. புவி வெப்பம் அடைதல், உலக நாடுகளில் வறட்சி, பருவம் தவறி மழை பெய்தல் போன்றவை அதிகரித்து வருகின்றன. கடந்த நூற்றாண்டின் தொழிற்புரட்சி காரணமாக ஏராளமான நிலக்கரிகள் எரிக்கப்பட்டு உள்ளது. இதனால் 500 கோடி டன் கார்பன்-டை ஆக்சைடு கடந்த நூற்றாண்டில் மட்டும் தொழிற்சாலைகள் மூலம் வெளியேற்றப்பட்டு உள்ளது.
 
ஆனால் 2000-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையில் மட்டும் கூடுதலாக 500 கோடி டன் கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றப்பட்டு உள்ளது. தற்போது உள்ள நிலை நீடித்தால் அடுத்த 10 ஆண்டு களில் காற்றில் கார்பன்-டை ஆக்சைடின் அளவு 2 ஆயிரம் கோடி டன்னாக உயரும் வாய்ப்பு உள்ளது.
 
இதனால் பூமியின் வெப்பம் 2 முதல் 4 டிகிரி வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் பயன்படுத் தப்படும் மின்னாற்றலில் 70 சதவீதம் அனல் மின் நிலையங் களில் இருந்துதான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் பயன்படுத்தும் போது 4 கிலோ வரையிலான கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. மின்னாற்றலைல சிக்கன மாக செலவழித்தால் பூமி வெப்பமடைவதை தடுக்கலாம்.
 
நாம் சேமிக்கும் ஒவ் வொரு யூனிட் மின்சாரமும், 2 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு சமமாக உள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக அஜிப் வரவேற் றார். முடிவில் கார்த்திக் நன்றி கூறினார்.










                                                      http://www.maalaimalar.com
[Read More...]


ரூ.450 கோடி சம்பாதித்த பாப் பாடகி லேடிககா




ந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த பாப் பாடகர்கள் பட்டியலை “போர்ப்ஸ்” பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டது.

அதில், அமெரிக்க பாப் பாடகி லேடிககா முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 12 மாதங்களில் இவர் ரூ. 450 கோடி (90 மில்லியன் டாலர்) சம்பாதித்துள்ளார்.



இதன் மூலம் முன்னிலையில் இருந்த பாப்பாடகர்கள் டெய்லர் சுவிப்ட், காட்டி பெர்ரி ஆகியோரை பின்னுக்கு தள்ளினார். டெய்லர் சுவிப்ட் ரூ. 225 கோடி (45 மில்லியன் டாலர்) சம்பாதித்து 2-வது இடத்தையும், பெர்ரி ரூ. 220 கோடி (44 மில்லியன் டாலர்) சம்பாதித்து 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக பியான்ஸ் நோலஸ், ரிகானா ஆகியோர் 4-வது மற்றும் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர். லேடி ககாவின் “மான் ஸ்டர்ஸ்யில்”, “மிர்” ஆகிய வீடியோ ஆல்பம் அவருக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது.


                                                                                  



                                                                                        By-   www.maalaimalar.com
[Read More...]


'தெய்வீகத் துகள்' கண்டுபிடிப்பு






ணுவுக்கு நிறையைத் தரக்கூடியவை என்று கருதப்படும் ஹிக்ஸ் போஸான் எனும் நுண்துகள்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதற்கான அறிகுறிகளை தாம் கண்டறிந்துள்ளதாக ஜெனிவாவில் உள்ள செர்ன் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
 இவற்றை தெய்வீகத் துகள் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

எனினும், இது குறித்த இறுதியான ஆதாரத்தை வழங்குவதற்கு தாம் இன்னமும் சில கூடுதல் ஆய்வுகளை செய்ய வேண்டியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர்
.
நுண்துகள்களை சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் உள்ள ஒரு சுரங்கத்தில் பெரும் வேகத்துடன் முடுக்கிவிட்டு
அவற்றை மோதச் செய்து லார்ஜ் ஹட்ரன் கொலைடரை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
[Read More...]


சச்சினுக்கு பாரத ரத்னா வழங்க சட்டத் திருத்தம்




     பாரத ரத்னா வழங்குவதற்கான நெறிமுறைச் சட்டத்தில் முக்கியத் திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

 இதை அடுத்து சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.


கலை, இலக்கியம், அறிவியல், பொதுமக்கள் சேவை உள்ளிட்ட தளங்களில் பணியாற்றியவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த பாரத ரத்னா விருது, இனி அனைத்து துறைகளிலும் சிறந்து 
விளங்குபவர்களுக்கு வழங்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


இதன்மூலம், சச்சின், ஹாக்கி வீரர் தயானந்த் சந்து உள்ளிட்டோருக்கும் பாரத ரத்னா விருது கொடுக்கப்படலாம் என விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்
[Read More...]


ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் தாகூர் சிலை




உலக செய்திகள் 


 புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளரும், நோபல் பரிசு பெற்றவருமான ரவீந்தரநாத் தாகூரின் சிலை ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது.

சிட்னியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மெக்குயர் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தாகூர் சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் இந்திய சார்பில் ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர் அமித் தாஸ் குப்தா கலந்து கொண்டார்.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் மைக்கேல் ஏகன், துணைவேந்தர் ஸ்டீவென் ஷ்வார்ட்ஸ், மற்றும் சிட்னியில் உள்ள மேற்குவங்க சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர். சிட்னியில் உள்ள மேற்குவங்க சங்கத்தின் தலைவர் விஸ்வஜித் குப்தா தாகூர் சிலைக்கு அருகில் புதிய பூங்கா ஒன்றை நிறுவ குறிப்பிட்ட தொகையை சங்கத்தின் சார்பாக பல்கலைக்கழகத்துக்கு வழங்கினார். இந்திய மற்றும் ஆஸ்திரேலியாவின் கலாசாரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு "ஏக்தால்' எனப்படும் கல்வித்திட்டம் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி ஆராய்ச்சி மற்றும் கலாசாரம் சார்ந்த படிப்புகளில் விரிவுரையாளர்கள் மற்றும் உதவித்தொகை போன்ற செயல்களில் கூட்டுமனப்பான்மையுடன் செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
தாகூரின் புத்தகம் ஏலம்... தாகூரின் புத்தகம் ஒன்று சுமார் ரூ.8,500,000 க்கு அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது. தாகூர் எழுதிய பாடல்கள், கவிதை மற்றும் முக்கியமான வரைவுகள் அடங்கிய புத்தகம் புதன்கிழமை ஏலம் விடப்பட்டது. இந்தப் புத்தகம் சுமார் ரூ.13 கோடிக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது



                                                                                                                                                                    by http://dinamani.கம













[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets