Pages

நவம்பர் 08, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை





1680 - இத்தாலியரான தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்தார்.

1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் (Wilhelm Röntgen) எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.

1965 - பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.

1977 - கிமு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.


1965 – பிரித்தானிய அரசில் மரணதண்டனை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது.

Do you Like this story..?

Get Free Email Updates Daily!

Follow us!



Responses

0 Respones to "நவம்பர் 08, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை"

Post a Comment

 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets