Pages

உயிரை கொடுத்து நாயை காப்பாற்றியவர்



              
                    














                                    ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒருவர் தனது செல்ல நாயுடன் கிழக்கு தன்பார்டன்ஷயரில் உள்ள ஏரி அருகே சென்றார்.


                                 அப்போது, நாய் தண்ணீரில் சென்றது. அதை காப்பாற்ற அவர் முயற்சிக்கையில் தவறி பாதி உறைந்த ஏரிக்குள் மூழ்கினார்.


                               ஆனால், நாயை பத்திரமாக மீட்டு வெளியேற்றி விட்டார். இதையடுத்து, அவரை தேடும் பணியில் நீச்சல் வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
        
                               இறுதியாக லென்சி நகரின் கட்லக் என்ற இடத்தில் தெளிந்த நீர்ப்பகுதியில் அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 
                     
                                இது ஒரு விபத்தாகவே இருக்கும் என்று நம்புகிறோம் என போலிசார் தெரிவித்தனர். இருப்பினும் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Do you Like this story..?

Get Free Email Updates Daily!

Follow us!



Responses

0 Respones to "உயிரை கொடுத்து நாயை காப்பாற்றியவர்"

Post a Comment

 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets