Pages

பறவை டிசைனில் பிரமாண்ட விமானம் !



பால்டிமோர் : இரை, தண்ணீர் இல்லாமல் பல ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் ஆஸ்திரேலிய பறவையை முன்உதாரணமாக கொண்டு சூப்பர் விமானத்தை உருவாக்கும் பணியில் அமெரிக்க நிறுவனம் ஈடுபட்டுள்ளது.போர் விமானம், ராக்கெட், செயற்கை கோள் பாகங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அவற்றின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க நிறுவனம் ‘லாக்ஹீட் மார்ட்டின்’. அமெரிக்காவின்...
[Read More...]


நவம்பர் 09 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை



1913 - மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். 1921 - ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன், ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நொபெல் பரிசைப் பெற்றார். 1953 - கம்போடியா, பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது. 1967 - நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்திலிருந்து ஆளில்லா அப்பல்லோ 4 விண்கலத்தை அனுப்பியது. 1989 - கம்யூனிசக் கிழக்கு ஜெர்மனி, பெர்லின் சுவரைத் திறந்து விட்டதில் பலர் மேற்கு ஜெர்மனிக்குள் செல்லத்...
[Read More...]


நவம்பர் 08, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை



1680 - இத்தாலியரான தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்தார். 1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் (Wilhelm Röntgen) எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார். 1965 - பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது. 1977 - கிமு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1965 – பிரித்தானிய அரசில் மரணதண்டனை சட்டப்பூர்வமாக...
[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets