Pages

பொன்மொழிகள் 10



மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்    * மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை    * மிக மிக நல்ல நாள் - இன்று    * மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு    * மிகவும் வேண்டியது - பணிவு    * மிகவும் வேண்டாதது - வெறுப்பு    * மிகப் பெரிய தேவை - நம்பிக்கை    * மிகக் கொடிய நோய் - பேராசை    * மிகவும் சுலபமானது - குற்றம் காணல்    * கீழ்த்தரமான விடயம்...
[Read More...]


பொன்மொழிகள் 09



மனிதன்உணவின்றி 40 நாட்களும்நீரின்றி 3 நாட்களும்காற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம்.ஆனால் நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது. குழந்தையின் மழலை,பைத்தியக்காரனின் பிதற்றல்,மகானின் பொன்மொழிஇவற்றுக்கெல்லாம் பொதுவான ஒரு தன்மை உண்டு.இலேசில் புரியாது. சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.அவற்றைக் கடந்து சென்றால்அவை சிறிதாகிவிடும்.இதுதான் வாழ்க்கை! நீங்கள் ஒரு...
[Read More...]


பொன்மொழிகள் 08



மனிதனின் மனசாட்சிதெய்வத்தின் குரல்-பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும்.ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.- மெக்லாலின். நட்பு என்பதும் நம்பிக்கைகற்பு என்பதும் நம்பிக்கைமுயற்சி என்பதும் நம்பிக்கைநாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை-கவிஞர் வைரமுத்து எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;எதிர்பார்த்தால் இறுதிவரைஎதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!-எட்மண்ட் பர்சி மரியாதைக்கு விலை கிடையாது.ஆனால்...
[Read More...]


பொன்மொழிகள் 07



எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.சொல்லில் கவனமாய் இருங்கள்;ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.செயலில் கவனமாய் இருங்கள்;ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி கடுமையான கஞ்சத்தனம்தகுதியற்ற தற்பெருமைஎல்லையற்ற பேராசைஇந்தமூன்றும்...
[Read More...]


பொன்மொழிகள் 07



”நாம் இந்தியாவுக்கு மிகவும் கடன் பட்டுள்ளோம். எண்களைக் கொண்டு எண்ணச் சொல்லிக்கொடுத்தவர்கள் அவர்கள்தாம். அது இன்றி நாம் மிகப்பெரிய அறிவியல்கண்டுபிடிப்புகளையெல்லாம் கண்டுபிடித்திருக்க இயலாது”-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை. வாழ்க்கை!!ஓராயிரம் கற்பனைகளும்ஒன்று இரண்டு நிஜங்களும் என்றும் நினைவில் கொள்.மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது-கார்ல் மார்க்ஸ் தோழர்களே!பயணம் போவோம்!நாட்களை...
[Read More...]


பொன்மொழிகள் 06



பேச்சாளர்களே!பார்க்கும்படியாக நில்லுங்கள்கேட்கும்படியாக பேசுங்கள்விரும்பும்படியாக உட்காருங்கள் சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்,சொந்தத்தை நம்பி நீ இருக்காதே,பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே. துன்பமும் வேதனையும் என உலகம்ஆனாலும்….பூக்கள் மலரும்- ஐஸா விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும். மரம் சும்மா இருந்தாலும் காற்று...
[Read More...]


பொன்மொழிகள் 05



எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.ஒன்று காலம், இன்னொன்று மெளனம். வள்ளலுக்கு பொன் துரும்பு.சூரனுக்கு சேர்ந்த மரணம் துரும்பு.அறிவோர்க்கு பெண் துரும்பு.துறவோர்க்கு வேந்தன் துரும்பு. ஒரே குறிக்கோள்எல்லையற்ற ஊக்கம்தளர்வில்லாத நெஞ்சுறுதிசளைக்காத உழைப்புநேர்மையான பாதை -வெற்றிகிடைக்காமலா போய்விடும்? ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகிஒரு நாளைக்கு இரு வேளை உண்பவன் போகி (போஜன பிரியன்)ஒரு நாளைக்கு மூவேளை உண்பவன் ரோகி...
[Read More...]


பொன்மொழிகள் 04



நேற்றைய பொழுதும் நிஜமில்லைநாளைய பொழுதும் நிச்சயமில்லைஇன்றைக்கு மட்டுமே நம் கையில் ஓங்கி ஒருவனை அறைந்தால் என்ன,கடனை நாமம் சாத்தினால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.-முள்முடியில் தி.ஜானகிராமன் ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது. ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.-நெப்போலியன். சிந்திக்காதவன் முட்டாள்சிந்திக்கத்...
[Read More...]


பொன்மொழிகள் 03



ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான். எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..ரொம்ப விளக்க வேண்டியதில்லை....
[Read More...]


பொன்மொழிகள் 02



உங்க‌ள் ச‌ந்தேக‌ங்க‌ளை ச‌ந்தேக‌ப்ப‌டுங்க‌ள் உங்க‌ள் ந‌ம்பிக்கைக‌ளை ந‌ம்புங்க‌ள். தோல்வியின் அடையாளம் தயக்கம்!வெற்றியின் அடையாளம் துணிச்சல்!துணிந்தவர் தோற்றதில்லை!!தயங்கியவர் வென்றதில்லை!! காலஎந்திரம் எனும் மாயஎந்திரம் நம்மிலே கூட இருக்கின்றது.சில நம்மை பின்னோக்கி எடுத்துச்செல்லும்.அவற்றை நினைவுகள் என்போம்.சில நம்மை முன்போக்கி எடுத்துச்செல்லும்.அவற்றைக் கனவுகள் என்போம். நீ வெளிநாடு போகிறாய், ஒரு மறைமுக நண்பன் உன்னோடு வருவான்....
[Read More...]


பொன்மொழிகள் 01



நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்- ஆப்ரகாம் லிங்கன் முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே;உலகம் உன்னை விழுங்கி விடும்.-பாரசீகம் தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சிஎந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவதுஇழிவானது-ஹென்றி போர்டு எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம்...
[Read More...]


வருங்காலத் தொழில்நுட்பம் 02



இன்னொரு வருடம் விருட்டெனக் கடந்துவிட்டது. பல்லாயிரம் பில்லியன்களில் இ-மெயில்களும், குறுஞ்செய்திகளும், வலைப்பதிவுகளும், காணொளிகளுமாக இணையம் சென்ற ஆண்டு இறுதியைவிடச் சற்றே பெருத்திருக்கிறது. 26 வயதான ஃபேஸ்புக் நிறுவனர் Time பத்திரிகையின் Man of the Year ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். வல்லரசுகளின் ராஜ ரகசியங்கள் இணையம் மூலம் கடைவிரிக்கப்பட்டது....
[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets