Pages

உங்கள் மெபைலில் தமிழ் திரைப்படங்களை தரவிறக்கம் செய்ய 15 தளங்கள்!



புத்தம் புதிய திரைப்படங்களை தரவிறக்கம் செய்யவேண்டுமாயின் இணைய இணைப்புடன் கணணி தேவை. ஆனால் நாம் வைத்திருக்கும் மொபைலிலே புதிய திரைப்படங்களை பதிவிறக்கி பார்த்து கொள்ளலாம் .  இதற்காக 15 தளங்கள் முக்கியமான தளங்களாக கருதப்படுகிறது. இவற்றை பயன்படுத்தி உங்கள் மெபையில் புத்தம் புதிய திரைப்படங்களை நீங்களும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்..வாழ்த்துக்கள்!  ...
[Read More...]


கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 500 கோடி டன் கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றம்



            தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி சேமிப்பு குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி குன்னூர் அருகே உள்ள அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை மேல்நிலை பள்ளியில் மின்சாரம் மற்றும் எரிசக்தி சிக்கனம் குறித்த கருத்தரங்கு...
[Read More...]


ரூ.450 கோடி சம்பாதித்த பாப் பாடகி லேடிககா



இந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த பாப் பாடகர்கள் பட்டியலை “போர்ப்ஸ்” பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டது. அதில், அமெரிக்க பாப் பாடகி லேடிககா முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 12 மாதங்களில் இவர் ரூ. 450 கோடி (90 மில்லியன் டாலர்) சம்பாதித்துள்ளார். இதன் மூலம் முன்னிலையில் இருந்த பாப்பாடகர்கள் டெய்லர் சுவிப்ட், காட்டி பெர்ரி ஆகியோரை பின்னுக்கு தள்ளினார்....
[Read More...]


'தெய்வீகத் துகள்' கண்டுபிடிப்பு



அணுவுக்கு நிறையைத் தரக்கூடியவை என்று கருதப்படும் ஹிக்ஸ் போஸான் எனும் நுண்துகள்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதற்கான அறிகுறிகளை தாம் கண்டறிந்துள்ளதாக ஜெனிவாவில் உள்ள செர்ன் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இவற்றை தெய்வீகத் துகள் என்கின்றனர் விஞ்ஞானிகள். எனினும், இது குறித்த இறுதியான ஆதாரத்தை வழங்குவதற்கு தாம் இன்னமும் சில கூடுதல்...
[Read More...]


சச்சினுக்கு பாரத ரத்னா வழங்க சட்டத் திருத்தம்



     பாரத ரத்னா வழங்குவதற்கான நெறிமுறைச் சட்டத்தில் முக்கியத் திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.  இதை அடுத்து சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. கலை, இலக்கியம், அறிவியல், பொதுமக்கள் சேவை உள்ளிட்ட தளங்களில் பணியாற்றியவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த பாரத ரத்னா...
[Read More...]


ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் தாகூர் சிலை



உலக செய்திகள்   புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளரும், நோபல் பரிசு பெற்றவருமான ரவீந்தரநாத் தாகூரின் சிலை ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது. சிட்னியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மெக்குயர் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தாகூர் சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் இந்திய சார்பில் ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர் அமித்...
[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets